அதிக விலைக்கு

img

அதிக விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சுரேஷ் தெரிவித்துள்ளார்.

img

அதிக விலைக்கு தண்ணீர் விற்பனை அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாநகராட்சி குடிநீர் வாரியம் வீடுகளுக்கு வழங்கும் குழாயில் ஒரு நாளைக்கு ஒரு முறை என்ற நிலை மாறி 3 நாட்களுக்கு, 4 நாட்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது

;